Monday, 5 November 2012

கௌரி-14

இன்று செல்லவிருக்கும் தலம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும்
வீரமாகாளி அம்மன்

ஆழிப்பெருங்கடலாம் மானிடப்பிறவியதில்
வாழவென்றே விதித்தாய் வழிதேடியலைந்தேனே
பாழும்வினைகள் சூழ பதைத்திடுமேயாவிபாதி
சூழும்கொடுவிலங்கும் சுவைத்திடுமேமீதியாவி
நாளும் தொழுதேனே நல்வழி நீயருள்வாய்
காளி நின்சரணே காத்திடு தாய் நீயே......


No comments:

Post a Comment