Thursday, 18 October 2012

நவராத்திரி - 4

திருமகளுக்கான விரதத்தின் முதல் நாள் இன்று..

செங்கமலம் வீற்றிருக்கும் மாலவன் நாயகியே
சஞ்சலம் தீர்த்திட சந்ததி விளங்கிட
நெஞ்செலாம் இனித்திட தந்தருள் சௌபாக்கியம்
அஞ்சலிங்கேது அருள்புரிவாய் அன்னை மகாலக்ஷ்மியே

No comments:

Post a Comment