ஹாசினியின் கிறுக்கல்கள்
Sunday, 28 October 2012
கௌரி-6
இன்றைய தெரிவு காஞ்சி
காமாட்சி அன்னை
..
மலர்கொழி செண்பகவனத்ததனிடையே
தலமதுகொண்டு வரமீயும் தயாபரியே
மனங்கொண்ட குறைதீர்க்க வருவாய் நீயே-நின்
பதமன்றி வேறுண்டோ பற்றிடவேயிங்கே
ஒருகாற்றவஞ்செய்தீசன் உளம்வென்றன்னையே
தருவாய் நலங்கோடி தாள் சரணடைந்தோமே..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment